சாப்ரா நகர், பீகார் பீகாரின் சாப்ர நகர் மேயர் ராக்கி குப்தா தனது மூன்றாம் குழந்தை குறித்த தகவலை மறைத்ததால் பதவியை இழந்துள்ளார். ராக்கி குப்தா பீகார் மாநில சாப்ரா நகர் மேயராக இருந்தவர் ஆவார். முன்னாள் மாடல் அழகி ஆன இவர் தனது பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்து மேயர் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பொதுவாகத் தேர்தல் சமயங்களில், போட்டியிடும் வேட்பாளர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறை ஆகும். அதன்படி ராக்கியும் பிரமாண […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/rakhee-gupta-e1690632785101.webp.jpeg)