தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு… கணக்கெடுப்பில் தகவல்…

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 3,682 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. 2018 ம் ஆண்டு 2197 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற வளர்ச்சியைக் கண்டிருப்பதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. 2006 ம் ஆண்டு 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 3,682 ஆக உயர்ந்திருப்பதை அடுத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.