வி.ஏ.ஓக்களுக்கு கை துப்பாக்கி? டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பறந்த கடிதம்… அடுத்து அதிரடி என்ன?
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (VAO) இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் என்பது மணல் கடத்தல் கும்பலால் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர். ஏன், தற்போது தமிழக அரசின் உள்துறை செயலாளராக இருக்கும் அமுதா ஐஏஎஸ் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது மணல் கொள்ளையர்களை பிடிக்க சென்றார். அமுதா ஐஏஎஸ்க்கு நேர்ந்த சம்பவம் அப்போது மணல் ஏற்றி வந்த லாரி, அமுதாவை இடித்து கீழே தள்ளிவிட்டு வேகமாக … Read more