சென்னை: “ஆன்டியைக் கொலை செய்ததற்கு இதுதான் காரணம்'' – மருமகனின் தகவலால் ஷாக்கான குடும்பத்தினர்!
சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் அன்பு. இவர் தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு மரியன் லாசர் என்ற மகனும், 23 வயதில் மகளும் உள்ளனர். வேளாங்கண்ணிக்கு இடது காலில் குறைபாடு உள்ளதால் அவர் தாங்கி தாங்கித்தான் நடப்பார். இந்த நிலையில் கணவர், மகன், மகள் என மூன்று பேரும் வேலைக்குச் சென்று விட்டதால் வேளாங்கண்ணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை முடிந்து மகன் மரியன் லாசர் … Read more