பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழையத்தடை: அறிவிப்பை வைக்க நீதிபதி உத்தரவு

பழனி: பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்த அறிவிப்பு பலகையை வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழனி முருகன் கோவிலில் சமீபத்தில் இந்துக்கள் அல்லாதவர் செல்ல முயன்ற போது தடுக்கப்பட்டனர். ஏற்கனவே இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை இருந்த நிலையில் மராமத்து பணி காரணமாக அந்த அறிவிப்பு பலகை நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது … Read more

2018 பட இயக்குனர் உடன் இணைகிறாரா விக்ரம்?

சமீபத்தில் மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளிவந்த படம் 2018 . உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வெளிவந்த இப்படம் மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படமாக மாறி சாதனை செய்தது. இதையடுத்து மலையாளத்தில் நடிகர் ஆசிப் அலியை வைத்து விரைவில் புதிய படத்தை இவர் இயக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழில் லைக்கா தயாரிப்பில் ஒரு புதிய படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார் என சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதில் நடிகர்கள் … Read more

A young man who had an adventure on the 68th floor fell and died | 68வது மாடியில் சாகசம் செய்த இளைஞர் தவறி விழுந்து பலி

ஹாங்காங்: பிரான்சைச் சேர்ந்த 30 வயது நபரான ரெமி லுசிடி, உலகம் முழுவதும் இருக்கும் உயரமான கட்டடங்களில் ஏறும் தீவிர விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில், ஹாங்காங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி சாகசம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி 68வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஹாங்காங்: பிரான்சைச் சேர்ந்த 30 வயது நபரான ரெமி லுசிடி, உலகம் முழுவதும் இருக்கும் உயரமான கட்டடங்களில் ஏறும் தீவிர விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அந்த … Read more

Sushmita Sen: “அந்த நாட்கள் வாழ்வின் கடினமான பகுதி..” உண்மையை சொன்ன சுஷ்மிதா சென்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சுஷ்மிதா சென். 1996ல் வெளியான தஸ்தக் படத்தில் அறிமுகமான அவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். தற்போது ‘தாலி’ என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் சுஷ்மிதா சென், தனது வாழ்வின் கடினமான பகுதி குறித்து பேசியுள்ளார். மேலும், அந்த கடினமான நாட்களை தற்போது கடந்து

Honda Elevate – எலிவேட் எஸ்யூவி உற்பத்தியை துவங்கிய ஹோண்டா கார்ஸ் இந்தியா

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எலிவேட் எஸ்யூவி காரின் உற்பத்தியை ராஜஸ்தான் தபுகாரா ஆலையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் துவங்கியுள்ளது. தற்பொழுது இந்த காருக்கான முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் விற்பனைக்கு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்பட்டு உடனடியாக டெலிவரி துவங்கப்பட உள்ளது. மிக கடும் போட்டியாளர்கள் நிறைந்த சி பிரிவில் வரவுள்ள எலிவேட் எஸ்யூவி காருக்கு சவால் விடுக்கும் மாடல்களாக ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா … Read more

ஜப்பான் அரசால் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை  மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்

ஜப்பானிய அரசின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவில் மீள ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி (FUJIMARU Satoshi) மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் கண்காணிப்பு மறுசீரமைப்புக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யமமோட்டோ கோசோ(YAMAMOTO Kozo) ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர். ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்குப் … Read more

நீங்கள் விரும்பும் வாழ்க்கையை எவ்வாறு உருவாக்குவது? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் வாழ்க்கை தணிக்கை (Life Audit) செய்யுங்கள்: வாழ்க்கை தணிக்கை செய்வது, உங்கள் வாழ்க்கையில் எங்கு மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கும், புதிய பயணத்தை தொடங்குவதற்கும் உதவுகிறது. வாழ்க்கையின் இந்த 8 பகுதிகளில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை கண்டறியுங்கள், ஆரோக்கியம், … Read more

“விபத்துக்கு சிலிண்டர் காரணமல்ல, வீண்பழி போடாதீர்கள்” – கிரிஷ்ணகிரி ஓட்டல் உரிமையாளர் குடும்பத்தினர் ஆதங்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசுக் கிடங்கு வெடி விபத்துக்கு சிலிண்டர் காரணம் இல்லை எனவும், வீண்பழி போடவேண்டாம் எனவும் ஓட்டல் உரிமையாளரின் குடும்பத்தினர், விசாரணை அலுவலர்களிடம் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். கிருஷ்ணகிரி பழையப்பேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த வெடி விபத்து ஓட்டலில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்தால்தான் ஏற்பட்டது என தடயவியல் நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது … Read more

மணிப்பூர் வீடியோ வழக்கை சிபிஐ விசாரிக்க பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்ப்பு – உச்ச நீதிமன்றத்தில் வாதங்களின் விவரம்

புதுடெல்லி: மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோவில் இரண்டு பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது, பெண்களுக்கு எதிராக அக்கலவரம் தொடர்பாக நடந்த ‘தனிப்பட்ட சம்பவம் இல்லை’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக்கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் … Read more

தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் நவாஸ் ஷெரீப் பிரதமராவார்: ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வெற்றி பெற்றால் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராவார் என்று தற்போதைய பிரதமரும், நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வாழ்ந்து வரும் கட்சியின் தலைவர் … Read more