ஷாக்.. சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. கட்டடங்கள் இடிந்தால் அலறிய மக்கள்.. ரிக்டரில் 5.5 என பதிவு

பெய்ஜிங்: சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்த நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக உலகில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.