புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜி20 அமைச்சர்கள் கூட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
பேராசை குறித்து ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகளையும், இந்தியஉபநிடதங்களையும் மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தன் உரையைத் தொடங்கினார்: