ஊழலை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் – ஜி20 நாடுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜி20 அமைச்சர்கள் கூட்டம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

பேராசை குறித்து ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகளையும், இந்தியஉபநிடதங்களையும் மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தன் உரையைத் தொடங்கினார்:

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.