சுதந்திர தினவிழா: ஒரு செல்பி-க்கு ரூ.10000 கொடுக்கும் மத்திய அரசு

டெல்லியில் சுதந்திர தின விழா நடைபெறும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் செல்பி பாயிண்டுகளில் புகைப்படம் எடுத்து மத்திய அரசின் MY Gov தளத்தில் பதிவேற்றும் நபர்களில் 12 பேருக்கு தலா 10 ஆயிரம் கொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.