சென்னை: ’தவறான சிகிச்சையால் கால் பாதிப்பு’ மகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட காவலர்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டதால் கால் பாதிக்கப்பட்டதாக கூறி மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர், இன்று மீண்டும் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.