நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் ஒரு கிராமமே இடமாறப்போகுது

முதுமலையில் உள்ள தெங்குமரகடா கிராமத்தினரை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யத் தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.