நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் அளிக்க மறுத்த மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இதில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 12% முதல் 30% வரை வட்டி வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத் தொகையை முதிர்வுத் தொகையாக வழங்குகிறோம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் கூறியபடி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.