அதிமுக மாநாடு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்

சென்னை: அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன என்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு என்பது 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகின்றனர். ஆனால் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொண்டனர். அங்கு கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 மணி நேரம் கூட நடைபெறவில்லை. இது ஒரு புளியோதரை மாநாடாக பார்க்கிறேன்” […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.