மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்க காரணம் என்ன?| What causes students to resort to violence?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.

வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய வீடியோவில்,

சென்னை கல்லுாரியில் இரு பிரிவு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பூண்டு குண்டு வீசி சண்டை போட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிடிபட்ட நான்கு மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ‛ மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்க காரணம் இதுதான் ‘ என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

இதனை பார்க்க கிளிக் செய்யவும்:https://www.youtube.com/watch?v=MdQrwgcYAHQ


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.