சென்னை: சென்னை மெட்ரோவுல அம்மா ஜெயலலிதா பெயரை நீக்கிட்டாங்க, இருட்டடிப்பு செய்றாங்க என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ ரயில் லிட், – கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்கள். அதன்படி, மெட்ரோ ரயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும், […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/EPS-Jeya-metro-28-08-23.jpg)