”குஜராத்தி குண்டர்கள்”- அவதூறு வழக்கில் தேஜஸ்வி யாதவ்-க்கு குஜராத் கோர்ட் சம்மன்-ராகுல் போல சிக்கல்?

அகமதாபாத்: குஜராத்திகளை குண்டர்கள் என விமர்சித்ததால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் செப்டம்பர் 22-ந் தேதி நேரில் ஆஜராக குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நாட்டை விட்டு தப்பி ஓடும் மோடிகள் குறித்து விமர்சித்தார். ஆனால் மோடி என்ற
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.