

அன்னை தெரேசா நினைவுநாளை முன்னிட்டு, அவரின் உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் முதல்வர் ரங்கசாமி.

ஆசிரியர் தினத்தையொட்டி புதுச்சேரியில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பாராட்டினர்.







வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மணிமண்டபத்தில் அமைந்திருக்கும் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வ.உ.சிதம்பரனாரின் 152-வது பிறந்தநாளில் அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மணிமண்டபத்தில் அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுதினார்.








பள்ளிகளில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து வந்த சிறுவர், சிறுமிகள்.
