சனாதனம் குறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு : ப சிதம்பரம் விளக்கம்

காரைக்குடி சனாதனம் குறித்த கருத்துக்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ப சிதம்பரம் விளக்கி உள்ளார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது  ப சிதம்பரம், ”அனைத்து மொழிகளுக்கும் பேசுதல். மற்றும் புரிதல் என இரு பக்கங்கள் உண்டு.  தமிழகத்தில் சனாதன தர்மம் என்றால் சாதி ஆதிக்கம், பெண் இழிவு என்பதாகவே 100 ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டு வருகிறது. வடநாட்டில் சனாதன தர்மம் என்றால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.