பாட்டுக்கு ஒரு புலவன் எங்கள் பாரதி. மூண்டாசுக் கவிஞனின் மூச்சிலும் ; பேச்சிலும் ; எழுத்திலும் ; குருதியிலும் தமிழ் கலந்திருந்தன. அதனால்தான் பாரதியின் கவிதைகள் இன்றளவும் தானும் வாழ்ந்து தமிழையும் வளர்த்துகொண்டிருக்கின்றன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/317212-bharathiyar.jpg)
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பாட்டுக்கு ஒரு புலவன் எங்கள் பாரதி. மூண்டாசுக் கவிஞனின் மூச்சிலும் ; பேச்சிலும் ; எழுத்திலும் ; குருதியிலும் தமிழ் கலந்திருந்தன. அதனால்தான் பாரதியின் கவிதைகள் இன்றளவும் தானும் வாழ்ந்து தமிழையும் வளர்த்துகொண்டிருக்கின்றன.