சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம், அவர்கள் பதவி விலகக்கோரி சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தின் சிறப்பான சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி பேசியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Annamalai-protest-chennai-11-09-23.jpg)