AR Rahman Daughter: எங்கப்பா என்ன Scam பண்றவரா.. கொதித்தெழுந்த ஏ.ஆர். ரஹ்மான் மகள்.. நீண்ட விளக்கம்!

சென்னை: சுமார் 46 ஆயிரம் ரசிகர்களை ஒன்று திரட்டி பனையூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஏற்பாடு செய்திருந்த நிலையில் டிக்கெட்டு வாங்கியவர்களுக்கே சீட் இல்லாமல் போனதும், எங்க கிட்ட டிக்கெட் இருக்கு, நீங்க வெளியே போங்க என ஏற்கனவே ஒரு கூட்டம் உள்ளே உட்கார்ந்து கொண்டு பிரச்சனை செய்ததும் உட்கார இடமின்றி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.