டில்லி கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்குக் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு “கர்நாடகா 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடி வரை தொடர்ந்து […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/supreme-court.jpg)