அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீஸ் காவலில் எடுக்க கோரிய ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு
Source Link