தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்- கர்நாடகா மண்டியாவில் நாளை 'பந்த்'- முதல்வர் ஸ்டாலின் படம் கிழிப்பு!

மண்டியா: காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அம்மாநிலத்தில் உக்கிரமான எதிர்ப்பு தொடருகிறது. மண்டியா மாவட்டத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். காவிரியில் 24,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.