திருப்பதி கோவிலில் கருடசேவையை முன்னிட்டு கூட்டம் அதிகரிப்பு

திருப்பதி கருட சேவையை முன்னிட்டு திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று இரவு திருப்பதி பிரமோற்சவ விழாவில் சர்வ பூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருப்பதி மலைக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் நிர்வாகம், ஆண்டாள் தேவிக்குச் சூட்டிய மலர் மாலைகள், இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி, மலர் ஜடை ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். பெரிய ஜீயர் மடத்தில், ஜீயர்கள் முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடந்ததைத் தொடர்ந்து, மலர் மாலைகள், பச்சைக்கிளி, மலர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.