துவண்ட தென்காசி.. ஆட்டை அறுப்பது போல ஒரே சீவு.. \"இந்தாடி செல்லம், அவன் தலை\"..அலறி விழுந்த மனைவி

தென்காசி: பாழாய்போன கள்ளக்காதலில் விழுந்துவிட்டார் இசக்கியம்மாள்.. எவ்வளவோ சொல்லியும் யார் பேச்சையும் கேட்கவில்லை.. இதோ இப்போது ஒரு கொலையே நடந்துவிட்டது. தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் இளைஞரின் தலையை துண்டாக வெட்டி மனைவியிடம் தலையை காட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இசக்கியம்மாள்: தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ளது
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.