பில்டர் கொலை வழக்கில் மார்க் மகன்கள் கைது: தவமாய் தவமிருந்து சீரியலில் அடுத்த டிவிஸ்ட்

தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்: பில்டர் கொலை வழக்கில் மார்க்கின் மகன்களை காவல்துறை கைது செய்வதால், தவமாய் தவமிருந்து சீரியலில் அடுத்த டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.