ராகுலை போல் சிக்கல்? அவதூறு வழக்கில் இன்று குஜராத் கோர்ட்டில் ஆஜராகும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

அகமதாபாத்: குஜராத்திகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது தொடர்பாக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இன்று அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இதனால் அவருக்கு ராகுல் காந்தியை போல் சிக்கல் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பீகார் மாநில துணை முதல்வராக இருப்பவர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.