Marimuthu – எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா செய்த பெரிய உதவி.. எவ்வளவு பெரிய நட்பு இது!

சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமடைந்த மாரிமுத்துவுக்கு எஸ்.ஜே.சூர்யா செய்த பெரிய உதவி தெரியவந்திருக்கிறது. தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து அடிப்படையில் ஒரு கட்டட பொறியாளர். ஆனால் கலை மீது இருக்கும் ஆர்வத்தால் சென்னைக்கு வந்துவிட்டார். சென்னை வந்தவர் டீ கடையில் வேலை பார்த்து எப்படியோ வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்துவிட்டார். அதன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.