இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை மீண்டும் விரட்டியடித்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது இலங்கை கடற்படை அவர்களைத் தாக்கி சிறை பிடிப்பதும், விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் செல்ல 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்வளத்துறையிடம் இருந்து அனுமதி டோக்கன் பெற்றிருந்தது. அதன்படி நேற்று காலை முதல் 100-க்கும் மேற்பட்ட படகுகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.