ஆவினில் பால் விலை உயர்வு இல்லை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் பால் விலை உயர்த்தப்பட மாட்டாது என அறிவித்துள்ளார். அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர், “இப்போதைக்குத் தமிழகத்தில் பால் விலையை இப்போதைக்கு உயர்த்துவதற்கு எந்த முயற்சிகளிலும் நாங்கள் ஈடுபடவில்லை.  எனவே ஆவின் பால் விலை உயர்த்தப்படும் என்பது வெறும் கற்பனை ஆகும். இதைக் குறித்து தவறான செய்தி பரவி வருகிறது. தற்போது சந்தையில் உள்ள பல்வேறு நிறுவன பாலுடன் ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.