கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க உத்தரவு

டில்லி காவிரி ஒழுங்காற்றுக குழு தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டில்லியில் கடந்த 18-ந்தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. காவிரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.