49 மாடி கட்டிடம்.. ஆனா 26 வருஷமா உள்ளே ஒரு ஆள் கூட இல்லை.. இதுதான் தாய்லாந்தின் \"சந்திரமுகி\" பங்களா

பாங்காக்: சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியான பாங்காக்கில் பல ஆண்டுகளாக ஒரு மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் காலியாக இருக்கிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். தாய்லாந்து தலைநகர் பாங்காக் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாங்காக்கை நோக்கிப் படையெடுக்கிறார்கள். உலகிலேயே அதிக சுற்றுலாப்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.