4 பேருந்துகளை சேதப்படுத்திய பண்ருட்டி அரசு பேருந்து பணிமனை தீ விபத்து

பண்ருட்டி பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 4 பேருந்துகள் எரிந்து  சேதமாகி உள்ளன. பண்ருட்டியில் ஒரு அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது. இங்கு 15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது. ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி பகல் நேரங்களில் நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பேருந்தில் திடீரென தீப்பற்றியது.. இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.