பலதரப்பட்ட உலோக பொருட்களை விழுங்கிய மனநோயாளி : பஞ்சாபில் பரபரப்பு

மோகா, பஞ்சாப் மனநோயாளி ஒருவர் பலதரப்பட்ட உலோக பொருட்களை விழுக்கி உள்ளது பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாதங்களாகப் பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் வசிக்கும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அவர் இதற்காக பல மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல், வயிற்று வலியுடன் குமட்டலும் இருந்ததால் அவரால் தூங்க முடியவில்லை. எனவே மெடிசிட்டி மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.