அப்போ கருமுட்டை திருட்டு.. இப்போ மாணவி மரணம்..! மருத்துவமனை வாசலில் போராடும் பெற்றோர்!

ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காத காரணத்தால் தங்களது 17 வயது மகள் உயிரிழந்ததாக கூறி  மருத்துவமனையின் முன்பு பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.