கேரளாவில் கனமழை: 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை   விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,  நடமாடும் மிதக்கும் மருந்தகங்கள் மற்றும் நீர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருப்பதாக  கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பெய்து வரும், தொடர் கனமழையால் கேரளா தொடர்ந்து வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  கோட்டயம் தவிர அனைத்து மாவட்டங்களிலும் புதிய மஞ்சள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.