சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் விசாரணை: அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். இதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த பலர்மீது சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், லஞ்ச ஒழிப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.