மத்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் சதி? ஆந்திரா, தெலுங்கானாவில் 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

திருப்பதி: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் எழுத்தாளர்கள், வழக்கறிஞர்களின் வீடுகள் உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் சதி செய்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் சில
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.