கழிவறையை சுத்தம் செய்த மருத்துவமனை டீன்… 31 பேர் இறந்த மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஆளும்கட்சி எம்.பி. அடாவடி…

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்-டில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் செப். 30 முதல் அக். 2 வரை 31 பேர் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் குழந்தைகள் அதிலும் 24 மணி நேரத்தில் 24 பேர் இறந்தது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்பிற்கு மருத்துவமனையில் போதிய மருந்து கையிருப்பு இல்லாததே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஹிங்கோலி நாடாளுமன்ற உறுப்பினரும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சியைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.