ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை.. முதலமைச்சர் கணக்குக்கே திரும்பி போன விசித்திரம் – நடந்தது என்ன?

தென்காசி: பெண்களின் வங்கிக் கணக்கில் விழுந்த ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை மீண்டும் முதலமைச்சரின் கணக்கிற்கு சென்றது என்றால் நம்ப முடிகிறதா? எப்படி என்று விரிவாக பார்ப்போம். கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.