திரைப்பட தணிக்கை சான்று வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம் 3 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது…

லஞ்சம் வழங்குவதும் லஞ்சம் வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில் திரைப்பட தணிக்கை சான்று வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மூன்று பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : செப்டம்பர், 2023ல், இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு, மும்பையில் உள்ள CBFC யில் இருந்து தேவையான சென்சார் சான்றிதழைப் பெறுவதற்காக, ரூ.7,00,000/- லஞ்சம் கேட்டு, ஒரு தனியார் நபர் மற்றவர்களுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.