நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிப்பு

ஸ்டாக்ஹோம் நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட பல துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இன்று இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.