வள்ளலார் என்ன சொன்னார்? சமஸ்கிருதம் படிக்க சொன்னார்.. ஆங்கிலம் படிக்க சொன்னார்.. பிரதமர் மோடி

வடலூர்: வள்ளலார் எனப்படும் ராமலிங்க சுவாமிகள் தமிழைப் போல ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: வள்ளலாரை நாம் நினைவுகூரும் போது, அவரது அக்கறை மற்றும் இரக்க உணர்வை நாம் நினைவு கூர்வோம். வள்ளலார்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.