சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்த பேரிடி! மற்றொரு ஊழல் வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! பெரிய சிக்கல்

விசாகப்பட்டினம்: திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளார். இதற்கிடைடேய மற்றொரு ஊழல் புகாரில் சந்திராபாபு நாயுடு முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், அந்த மனுவை ஆந்திர ஐகோர்ட் நிராகரித்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராகவும் உள்ளவர் சந்திரபாபு நாயுடு. இவர் முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டுக் கழக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.