அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அமராவதி உள்கடட்ட சாலை முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 9-ஆம் தேதி கைது செய்தனர். அவர் தற்போது நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்தியச் சிறையில் உள்ளார். ஆந்திரா […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/chandrababu-naidu-e1697028378854.webp.jpeg)