லக்னோ ஜெயப்பிரகாஷ் நாராயண சிலைக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால் அகிலேஷ் யாதவ் சுவர் ஏறிக் குதித்துள்ளார். இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயண பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதே வேளையில் உத்தரப்பிரதேச தலைநகரான லக்னோவில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண சர்வதேச மையத்தின் வாயிலை பாதுகாப்பு காரணமாக உத்தரப்பிரதேச அரசு மூடியது. மேலும் இந்த சர்வதேச மையத்தில் நுழையவும், அங்குள்ள ஜெயப்பிரகாஷ் நாராயண் சிலைக்கு மாலை அணிவிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/akilesh.webp.jpeg)