டில்லி தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இன்று டில்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது . இந்தக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகா மாநில அதிகாரிகள் பங்கேற்றனர் . தமிழகத்துக்கு 16 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடத் தமிழக அதிகாரிகள் கோரிக்கை வைதத்னர். எனவே காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 3,000 கன […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Cauvery-water-karnatka-25-09-23.jpg)