பாட்னா: பீகாரின் பக்சார் பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் 2 வது நாளாக தொடர்ந்து வருகிறது. அசாம் மாநிலம் காமாக்யா நோக்கிச் செல்லும் வட கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில், டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் முனையத்தில் இருந்து நேற்று புறப்பட்டது. பீகார் வழியாக சென்று கொண்டு இருந்த இந்த
Source Link