தமிழகத்துக்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்ற போது 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் 31 ஆம் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரைக் காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவை ஒழுங்காற்றுக்குழு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இவ்வாறு ஒழுங்காற்றுக்குழு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.