தெலுங்கானாவில் பாஜக-பிஆர்எஸ் இணையுமா? மாறும் காட்சிகள்! கேடிஆர் ஆவேசம்

Telangana Political News: கடந்த லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் பிஆர்எஸ் உட்பட பிற கட்சிகள் கவலை. மன உறுதியுடன் இருக்கும் பாஜக. எச்சரிக்கையாக இருக்கும் கேசிஆர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?

Bigg Boss Tamil 7 Contestants Salary List: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் போட்டியாளர் யார் தெரியுமா? 

இந்தியா – ஆஸ்திரேலியா: பிளேயிங் லெவனில் இவருக்கு வாய்ப்பு இல்லை! 11 பேர் விவரம்

உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெறும் நிலையில், மீண்டும் ஒருமுறை இந்திய அணி உலக சாம்பியனாகும் வாய்ப்பு நெருங்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் ஐசிசி கோப்பை மற்றும் உலக கோப்பை கனவை நனவாக்கும் என்பது தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த எண்ணமாக இருக்கிறது. அதற்கேற்ப இந்திய அணி அண்மையில் விளையாடிய ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் என இரண்டையும் கைப்பற்றி அசத்தியது.  … Read more

"நான் கலை­ஞ­ரின் வச­னங்­களை பேசி நடிப்­பதா ? நடக்­காத காரி­யம்…" -ரஜினி பகிர்ந்த பிளாஷ்பேக்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், போட்டிகள், விழாக்கள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக. இந்நிலையில் கலைஞருடனான நினைவுகள், அவரின் அரசியல்-சினிமா-இலக்கிய பங்களிப்புக் குறித்து சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் உரையாற்றி, கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவ்வகையில் தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமான ரஜினிகாந்த், முரசொலியில், ‘கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது!’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளது பேசுபொருளாகி வருகிறது. அதில், கலைஞரின் வசனத்தில் படம் நடிக்கும் வாய்ப்பைத் … Read more

குஷியில் Vivo வெறியர்கள்… வந்துவிட்டது Vivo V29 – விலை எவ்வளவு தெரியுமா?

Vivo V29 Series Launch In India: Vivo V29 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சீரிஸில் Vivo V29 மற்றும் Vivo V29 Pro ஆகியவை விற்பனைக்கு வருகின்றன. இந்த இரண்டு மொபைல்களின் வடிவமைப்பும் அற்புதமாக இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் (Smartphone) வளைந்த வடிவமைப்பில் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. Vivo V29 சீரிஸின் அம்சங்களைப் பற்றி பார்ததால், Vivo V29 மற்றும் Vivo V29 … Read more

கூட்டணியை முறித்தது 2கோடி தொண்டர்களின் உணர்வு – தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது! எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாஜகவுடன் கூட்டணியை முறித்தது 2 கோடி தொண்டர்களின் உணர்வு என கூறியதுடன், தொண்டர்கள் இல்லாமல் தலைவர்களை வைத்து கட்சி நடத்தமுடியாது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி முறவு 2 கோடி தொண்டர்களின் விருப்பம் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நெருக்கடியா? தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது  மத்திய அமைச்சர்களை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா? எதிர்க்கட்சிகளின்  இந்தியா கூட்டணிதான் நாடகம் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக … Read more

மயிலாடுதுறை பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 4 பேர் உடல் சிதறி பலி

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வாணவெடி தயாரிக்கும் இடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தால் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி Source Link

கேரளா, தமிழ்நாடு, அஜர்பைஜான் – 3 இடங்களில் 3 முக்கிய படப்பிடிப்புகள்

தமிழ் சினிமாவில் ஒரே சமயத்தில் மூன்று முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து ஆரம்பமாகியிருப்பது இதுவே முதல் முறையாகக் கூட இருக்கலாம். ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 170வது படத்தின் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் ஆரம்பமாகியுள்ளது. அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் கேரளா சென்றுள்ளார். அங்குள்ள பழமையான பங்களா ஒன்றில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத் தெரிகிறது. விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. பிரசாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் … Read more

விவாகரத்து.. தனிமையில் வாழ்க்கையை தொலைத்த நடிகை.. உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்!

சென்னை: பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி 1976ம் ஆண்டு தனது 20 வயதில் சினிமாவில் நடிக்க நுழைந்தார். இதயமலர் என்ற படத்தில் நடித்த இவர் அதன் பின் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்தில்